படம் பார்த்து கவி: இழை இழையாய்

by admin 1
90 views

உணவுலகின் படைப்பில்
இழை இழையாய்
உருக்கொண்டு
கைகளுக்குள் அகப்படாமல்
நழுவிச் செல்லும்
வால் நீ..
வாளேந்தினால் தான்
வாயெனும்
வலைக்குள் சிக்குவாய்
நொடிப்பொழுதில்
தயாரிப்பு
மணக்கும் வாசனை
மாலை நேரச் சிற்றுண்டியாக
சாலை ஓரங்களில்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!