பட்ஸ்
இவன்
செவிகளை சுத்தம் செய்பவன் அல்ல
தற்காலிக சுகம் அளிப்பவன்
காண்பதெல்லாம் உண்மையல்ல
என்பதற்கு இவனே அத்தாட்சி!
-லி.நௌஷாத் கான்-
பட்ஸ்
இவன்
செவிகளை சுத்தம் செய்பவன் அல்ல
தற்காலிக சுகம் அளிப்பவன்
காண்பதெல்லாம் உண்மையல்ல
என்பதற்கு இவனே அத்தாட்சி!
-லி.நௌஷாத் கான்-