காலை உணவுக்கு
சிறந்தது இட்லி
எளிதில் செரிக்கும்
குணம் கொண்டவன்
அரிசி-உளுந்து-வெந்தயம்
நிறைந்திருப்பதால்
உடலுக்கு வலிமை தருபவன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
எல்லோருக்கும் ஏற்றவன்
இரவில் இவன் இல்லையேல்
பட்னியாய் கிடப்பதே சிறந்தது!
-லி.நௌஷாத் கான்-
காலை உணவுக்கு
சிறந்தது இட்லி
எளிதில் செரிக்கும்
குணம் கொண்டவன்
அரிசி-உளுந்து-வெந்தயம்
நிறைந்திருப்பதால்
உடலுக்கு வலிமை தருபவன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
எல்லோருக்கும் ஏற்றவன்
இரவில் இவன் இல்லையேல்
பட்னியாய் கிடப்பதே சிறந்தது!
-லி.நௌஷாத் கான்-