படம் பார்த்து கவி: உணர்வு அறித்திண்டு

by admin 2
44 views

உணர்வு அறித்திண்டு
உழைத்தவர் களைப்பற,
உண்டவர் உறங்கிட,
தாயாய் தாங்கிட,
சுமையகற்றிட,
உணர்வு தாங்கிட,
மகிழ்வோ? வெறுமையோ?
உம்முள்ளம்
அறிந்திட்ட ஓர்
பொருள் இத்திண்டே!!!

சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!