உன்னைத் தவிர எனக்கிருக்கும் சலிக்காத ஒன்று உயர்ந்த மலையும், அதனின்று பொழியும் நீரும்,
பச்சை போர்வையும் அதன் மீதான இள மஞ்சள் சாயமும்…
கங்காதரன்
உன்னைத் தவிர எனக்கிருக்கும் சலிக்காத ஒன்று உயர்ந்த மலையும், அதனின்று பொழியும் நீரும்,
பச்சை போர்வையும் அதன் மீதான இள மஞ்சள் சாயமும்…
கங்காதரன்