உச்சி வகிடிடையே
ஊரார் முன்னிலையில்
நீயிட்ட திலகமே
நிசமாய் உரைத்ததுவே
நீயெந்தன் உரிமையென
நினைவெலாம் தித்திக்கவே..
ஜே ஜெயபிரபா
உச்சி வகிடிடையே
ஊரார் முன்னிலையில்
நீயிட்ட திலகமே
நிசமாய் உரைத்ததுவே
நீயெந்தன் உரிமையென
நினைவெலாம் தித்திக்கவே..
ஜே ஜெயபிரபா