படம் பார்த்து கவி: எதிர்கேள்வி

by admin 1
38 views

எதிர்கேள்வி கேட்டானோ

வலிந்து வாயை
அடைத்து மூடி

கையால் இறுகப்
பற்றித் துடிக்க

கண்களில் பதற்றம்
கண்டோம் நாம்

இதுதான் உலகம்
கேட்க விட்டால்

வளருமா மக்களாட்சி
ஆள்வோர் வாரியுண்ண வழிதான் பிறக்குமா?
கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!