படம் பார்த்து கவி: என்ன பெயரெனக் கேட்டாய்

by admin 2
42 views

என்ன பெயரெனக் கேட்டாய் தமிழென்றேன்…

சிரித்தவாறே அரசனா இல்லை அழகனாவென்றாய்…

தமிழென்றும் அரசன் தான் அவன் அழகனே என்றேன் தமிழ் பற்றால்…

நீ அரசியா என்றேன் உன் பற்றால்…

வெட்கப்பட்டாய் தமிழால் மலர்ந்தது ஒரு காதல்…

கங்காதரன்

    You may also like

    Leave a Comment

    error: Content is protected !!