படம் பார்த்து கவி: என் தேசத்தின் அடையாளம் மூவர்ணம்

by admin 1
48 views

என் மக்களின் தியாகத்தையும்,
வீரத்தையும்,
நேர்மையும்,
எடுத்துரைக்கின்றதே!
வளையாத நாணலையும், வளைத்து விடும் காற்றை போல்,
சில புள்ளுறுவிகளால் என் இந்தியத்தாய்,
களையிழந்துக் கொண்டிருக்கிறாள்,
பட்டொளி வீசிப் பறக்கவிடுவோம்
அவளை
சிறந்த குடிமகனாக வாழ்ந்து!!!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!