படம் பார்த்து கவி: எல்லைக் கோடுகள்

by admin 2
39 views

கண்டம் விட்டு கண்டம் சிதறிக் கிடக்கும் மனிதக் கூட்டம் ஒரு புறம்…. ‌‌.

நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்க…….

காலதேவனோ சக்கரம் கட்டி காத்திருக்காமல் சுழன்று ஓட……

பாதசாரிகளே கவனம்! அங்கே பக்குவமாய்த் தீட்டப்பட்ட கோடுகள்…..,

ஆம்! சாலைகள் போதிக்கும் இணையில்லா வாழ்க்கைத் தத்துவம்…… ‌‌

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!