இறுகப் பற்றாத
இதயங்கள்
ஏனோ
போலியாய் கோர்த்திருந்த
இரு கைகளுமே
காலசக்கரத்தாலும்
கலாச்சார சீரழிவாலும் பிரிந்தது
இதயம் இணையாத
உறவுகளின் உடல்கள்
பிரிந்திருப்பதே நல்லது!
-லி.நௌஷாத் கான்-
இறுகப் பற்றாத
இதயங்கள்
ஏனோ
போலியாய் கோர்த்திருந்த
இரு கைகளுமே
காலசக்கரத்தாலும்
கலாச்சார சீரழிவாலும் பிரிந்தது
இதயம் இணையாத
உறவுகளின் உடல்கள்
பிரிந்திருப்பதே நல்லது!
-லி.நௌஷாத் கான்-