ஒதுக்க வேண்டியதை
ஒதுக்காது
ஒதுக்கக் கூடாததை
ஒதுக்கிவிட்டு
ஒதுங்கி நின்று
ஒவ்வொரு நாளும் வாடுவதில்
ஒன்றுதான்
நாமும் கறிவேப்பிலையும்.
செ..ம.சுபாஷினி
ஒதுக்க வேண்டியதை
ஒதுக்காது
ஒதுக்கக் கூடாததை
ஒதுக்கிவிட்டு
ஒதுங்கி நின்று
ஒவ்வொரு நாளும் வாடுவதில்
ஒன்றுதான்
நாமும் கறிவேப்பிலையும்.
செ..ம.சுபாஷினி