ஒற்றை வளைவிற்குள்
ஒட்டி உறவாடும் உற்ற சோதரர்கள்
சலசலப்போடு உரசிக்கொண்டாலும்
ஒருவன் உடைமையை பிறவன்
அறிய விரும்புவதேயில்லை
வாய்ப்புகள் கிட்டினும்!
புனிதா பார்த்திபன்
ஒற்றை வளைவிற்குள்
ஒட்டி உறவாடும் உற்ற சோதரர்கள்
சலசலப்போடு உரசிக்கொண்டாலும்
ஒருவன் உடைமையை பிறவன்
அறிய விரும்புவதேயில்லை
வாய்ப்புகள் கிட்டினும்!
புனிதா பார்த்திபன்