ஒலிக்கும்
தொலைபேசியின்
ரிசிவரை எடுக்கும் போதெல்லாம்
யார் பேசினாலும்
என்னுள் கேட்டு கொண்டிருப்பது
ரிஸ்வர்
உன் குரல் தானடி!
-லி.நௌஷாத் கான்-
ஒலிக்கும்
தொலைபேசியின்
ரிசிவரை எடுக்கும் போதெல்லாம்
யார் பேசினாலும்
என்னுள் கேட்டு கொண்டிருப்பது
ரிஸ்வர்
உன் குரல் தானடி!
-லி.நௌஷாத் கான்-
