நானெழுதும்
கடைசி கவிதை
இதுவாக கூட இருக்கலாம்.
போவதற்கு முன்
அம்மிக்கல் நெஞ்சிலிருக்கும்
காதலை சொல்லி விட்டுப் போ!
-லி.நௌஷாத் கான்-
நானெழுதும்
கடைசி கவிதை
இதுவாக கூட இருக்கலாம்.
போவதற்கு முன்
அம்மிக்கல் நெஞ்சிலிருக்கும்
காதலை சொல்லி விட்டுப் போ!
-லி.நௌஷாத் கான்-
