கண்ட கனவில் சிறுமி வாளியுடன்
கனவும் நினைவும்
நீண்ட நேரம் பொழியும் நீருடன்
தரையில் தோன்றும் தங்கச் செடிகள்
பூத்துக் குலுங்கும் காட்சிப் படிமம்
வேர்த்துக் கொட்டியது தங்கநீர் கண்டு
குதித்து எழுந்தேன் கலைந்தது கனவு
நேரம் எடுத்தது இயல்பாக்க நினைவு
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: கனவும் நினைவும்
previous post
