படம் பார்த்து கவி: காதல்

by admin 1
42 views

டொக்… டொக்… டொக்…
க்ராக்கக்கக் …க்ராக்கக்கக்…க்ராக்கக்கக்…
டப்… டப்…டப்…
மழைக்காலத்தில்
நடுநிசியில் நம் உறக்கம்
கலைய நீர் நிலைகளிலில்
ஒலிக்கும் தவளைகளின்
காதல் மொழி
என் அன்பே ஆருயிரே
எப்போது எங்கே சந்திப்போம்
என்பது இதன் பொருளோ?

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!