படம் பார்த்து கவி: காவலன்

by admin 1
136 views

அவள் பொன் பட்ட கைகளை
புண் படாமல் காக்கும்
காவலன்
சுண்டினாலே அவள் தேகம்
சிவந்து போகும்
சூடு பட்டால் தாங்குமா என்ன?
அடுப்பங்கரை என்னும்
களத்தில்
அவள் கரம் காக்கும் தோழன்
கையுறை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!