படம் பார்த்து கவி: குங்குமம்

by admin 2
66 views

முதல் பார்வை,
இதயத்தில் தீயாய் தீண்டியது,
உன் சிரிப்பில் நான் காணும்,
கனவுகள் நனவாய் உரைந்தது.

காற்றில் உன் வாசனை,
ஒரு இனிய இசை,
என் மனம் பரவசமாய்,
எதிர்பார்ப்பில் உள்ளது.

வானில் மின்னும் நட்சத்திரங்கள்,
உன் கண்களில் சுடர் கொள்கின்றன,
உன் வார்த்தைகள்,
இதயம் குலுங்கும் இசை போல,
காதலில் உருகி நான்,
உன் அருகில் நீர் தேடுகிறேன்,
பூவுகளின் பேரில்,
நம் காதலை நான் செதுக்குகிறேன்.

சூரியன் முளைக்கிறது,
உன் முகத்தில் ஒளி வீசும்,
நிலவு கண்ணீர் துளிகள்,
இரவில் உன்னை நினைப்பேன்.

வேரோடு கட்டி,
உள்ளத்தில் காதலை வளர்க்க,
உன் அருகில் நான் வாழ,
நமக்குள் ஓர் கதை எழுத.

காதல் நதி,
வாழ்வில் நம்மை இணைக்கும்,
உன்னோடு நான்,
எப்பொழுதும் இருக்க வேண்டும் விண்ணில் கண்ணே!

அம்னா இல்மி

You may also like

Leave a Comment

error: Content is protected !!