உணவின் முதலாய்
வேம்பின் நகலாய்
மருந்தின் மகளாய்
எளிமையின் புகழாய்
என்றும் திகழ்பவள்
ஒப்புக்கு உணவானாலும்
ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்
உற்ற குணம் மாறாது
வற்றா மணத்தை
வழங்கியே செல்கிறாள்!
புனிதா பார்த்திபன்
உணவின் முதலாய்
வேம்பின் நகலாய்
மருந்தின் மகளாய்
எளிமையின் புகழாய்
என்றும் திகழ்பவள்
ஒப்புக்கு உணவானாலும்
ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்
உற்ற குணம் மாறாது
வற்றா மணத்தை
வழங்கியே செல்கிறாள்!
புனிதா பார்த்திபன்