சின்னஞ்சிறு கைகள், மயிர் கற்றை பிரிக்க,
வலியிலும் புன்னகை பூக்கிறது அன்னையின் முகத்தில்.
தன் வலி அறியாத பிஞ்சு சிரிக்க,
அவளும் மழலை ஆகிறாள்,
கண்ணில் ஆனந்த நீர்த்துளியுடன்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: கூந்தல் விழுது
previous post
சின்னஞ்சிறு கைகள், மயிர் கற்றை பிரிக்க,
வலியிலும் புன்னகை பூக்கிறது அன்னையின் முகத்தில்.
தன் வலி அறியாத பிஞ்சு சிரிக்க,
அவளும் மழலை ஆகிறாள்,
கண்ணில் ஆனந்த நீர்த்துளியுடன்.
திவ்யாஸ்ரீதர் 🖋
