கூரிய கொம்புகளுடன் தயாராய் காளை
குத்திக் கிழிக்க தேடுகிறது ஆளை
குற்றமும் குள்றவாளிகளும் மிகுந்த வேளை
எவ்வளவு பேரைத்தான் பதம் பார்க்கும்
இவ்வளவு நேரம் எனக்கும் வேர்க்கும்!
…பெரணமல்லூர் சேகரன்
கூரிய கொம்புகளுடன் தயாராய் காளை
குத்திக் கிழிக்க தேடுகிறது ஆளை
குற்றமும் குள்றவாளிகளும் மிகுந்த வேளை
எவ்வளவு பேரைத்தான் பதம் பார்க்கும்
இவ்வளவு நேரம் எனக்கும் வேர்க்கும்!
…பெரணமல்லூர் சேகரன்