படம் பார்த்து கவி: கேடி நான்

by admin 2
58 views

கேடி நான் தொடசுந்தரி நீயும் நாணிடும் சீமை பூத்தான்!கருணையற்ற காதல் போகமேற்ற!காட்டுமுள்ளங்கி உனை நான் தும்சமாக்க..அடியே கள்ளி!சுள்ளியாய் எரிந்துஎனை பற்ற வைத்த கொல்லி நீ!வெக்கையில்உன் அங்கங்கள் துறக்கும் வெட்கத்திற்குத்தான் டேன்டேலியன் என்ற பேரோ!

கேடி 💚

You may also like

Leave a Comment

error: Content is protected !!