பரந்த இலைப் படகிலிருந்து
பாய்ந்து தாவிய பச்சைத்தவளை
காற்றின் கருணை வேண்டி
கடையிலையில் காத்துக்கிடந்த
இரட்டை நீர்த் திவலைகளை
ஆற்றின் அணைப்பிற்குள்
சங்கமமாக்கி மகிழ்கிறது!
புனிதா பார்த்திபன்
பரந்த இலைப் படகிலிருந்து
பாய்ந்து தாவிய பச்சைத்தவளை
காற்றின் கருணை வேண்டி
கடையிலையில் காத்துக்கிடந்த
இரட்டை நீர்த் திவலைகளை
ஆற்றின் அணைப்பிற்குள்
சங்கமமாக்கி மகிழ்கிறது!
புனிதா பார்த்திபன்