குழந்தையாய் தவக்களை
வளர்ந்தால் தவளை….
தவ்வித் தவ்வி
ஓடும் அழகு…
நுணலும் தன்
வாயால் கெடுமாம்….
சத்தம் தவிர்க்க
நித்தமும் நிம்மதியே!
அனைவருக்கும்
பொருந்தும்…
நாபா.மீரா
குழந்தையாய் தவக்களை
வளர்ந்தால் தவளை….
தவ்வித் தவ்வி
ஓடும் அழகு…
நுணலும் தன்
வாயால் கெடுமாம்….
சத்தம் தவிர்க்க
நித்தமும் நிம்மதியே!
அனைவருக்கும்
பொருந்தும்…
நாபா.மீரா
