படம் பார்த்து கவி: சுவர்க்கத்தின் நுழைவாயில்

by admin 2
29 views

* உண்டு கொழுக்கும் மனிதருக்கு நாசியே! சுவர்க்கத்தின் நுழைவாயில்!இருதுவாரங்களும்சொல்லும் தத்துவமே, ஒரு குடும்பம் இயங்கதலைவனும், தலைவியும் என்றுமே மூலாதாரம்!மூக்கில் அணியும் மூக்குத்தியே, பெண்மையை மட்டும் எடுத்துரைக்கும் மூலகிரகம்!நீரில்லா நிலம் பாழ்!நீயில்லா முகமும் பாழ்!உன் இயக்கம் நின்றிடில் என் இயக்கமும் நின்றிடுமே!

இப்படிக்குசுஜாதா

You may also like

Leave a Comment

error: Content is protected !!