படம் பார்த்து கவி: செம்பொன் மேனியலால்

by admin 2
31 views

சேறு என் அருவருப்பவர்களும்சோறு என அலைவர்!உன்னில் தடம் பதிக்கும் என் குலதோன்றல்களால், தான் மனித குலமே தழைக்குதடா!நிலத்தில் தேங்கும் தண்ணீரே,எம் உடலில் ஓடும் குருதி!மண்ணும் நீரும் கலந்த பிரிக்க முடியா நிலைப்போலஊனும் உயிருமாக கலந்து உறவாடுவோம் நாமே!

இப்படிக்குசுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!