தாலத்தில் மலர்ந்திருக்கும்
மல்லிகை மலர் இட்லியை,
தும்பைப் பூ நிற
தேங்காய் சட்னியில்
தோய்த்து வாயிலிட,
தோன்றுதே ஒரு சொர்க்கம்
சசிகலா விஸ்வநாதன்
தாலத்தில் மலர்ந்திருக்கும்
மல்லிகை மலர் இட்லியை,
தும்பைப் பூ நிற
தேங்காய் சட்னியில்
தோய்த்து வாயிலிட,
தோன்றுதே ஒரு சொர்க்கம்
சசிகலா விஸ்வநாதன்