படம் பார்த்து கவி: தாகம்

by admin 1
53 views

தாகம் தனித்தது நீர் நிலைகள்
தக தக வெயில் காலம்
நீர் இன்றி தவிக்கும் உயிரினம்
நீர் நிரப்பும் குப்பிகள் ஏராளம்
அவை இன்றி ஏது பயணம்
அவை தான் நம் உயிர்நாடி
வண்ணக் குப்பிகள் வரவேற்கிறது நம்மை
வரவேற்போம் குப்பி களை கூஜாவின் மறுபிறவி
பள்ளி சிறார்கள் சுமக்கும் குடுவை
பயணத்தின் நாயகன்
வண்ணக் குடுவை
சுமை ஏதும் இல்லை சுமக்க
சுமப்பதும் நம் தாகம் தணிக்கவே.

  • ருக்மணி வெங்கட்ராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!