கதவைத் தாழிட்டாலும்
கதவைத் தாண்டி
மனம் உன்னிடம்
மறக்க முடியவில்லை
கண்ணே..! கதவைத்
கடந்து வரும்
காதல் புரியவில்லையா?
காலம் மாறினாலும்
காதல் மாறாது
காத்திருக்கிறேன் அந்த
கதவு திறக்கும்வரை.
ருக்மணி வெங்கட்ராமன்
கதவைத் தாழிட்டாலும்
கதவைத் தாண்டி
மனம் உன்னிடம்
மறக்க முடியவில்லை
கண்ணே..! கதவைத்
கடந்து வரும்
காதல் புரியவில்லையா?
காலம் மாறினாலும்
காதல் மாறாது
காத்திருக்கிறேன் அந்த
கதவு திறக்கும்வரை.
ருக்மணி வெங்கட்ராமன்