படம் பார்த்து கவி: தேகத்தில் தேய்மானம்

by admin 2
61 views

தேகத்தில் தேய்மானம்
கை வளையல் காணும்
மோகத்தால் காயம்
பசலை நோயால் காயும்
கணையாழி தான்
கை வளையல் ஆகும்

உந்தன் வலக்கையில்
வளையல்கள் போலே
இடையில் எந்தன்
கை வளைப்பதாலே
நாணத்தால் நீயும்
நாணல் போல் ஆனாய்!

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!