படம் பார்த்து கவி:  தேம்பித் தேம்பி

by admin 1
66 views

தொலைத்தாயோ
நீயும் எனைப்போலே
தொணத்தொணவென பேசியே

தொல்லையென்றேவெண்ணி
தூரமாகிப்போன
தூய தோழமையை

தேடித் தொலைகிறாயோ
தினமும் இரவிலே த(க)ண்ணீருக்குள்
தேம்பி அழுகின்றாயே

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!