படம் பார்த்து கவி: நவகிரகங்கள்

by admin 1
49 views

நவகிரகங்களும்
ஆண்டவன் கட்டளைப்படி
எனக்கான கணக்கை
எப்படி தீர்மானித்துள்ளது என்பதை
நானறியேன்
மரணிப்பதற்குள்
மனக்குழியில் உள்ளதை
நீயோ,
நானோ
மனம் திறந்து சொன்னால் தான் என்ன?
காதல் என்பதே
பேரன்பின் பரிமாற்றம் தானே
ஈகோ தான்
இணைகளின் இடைவெளிக்கு காரணமென
இணைய உலகின் மனிதர்களுக்கு
புரியாமல் இருப்பது ஏனோ?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!