நீரில் கல் எறிந்து பொழுதுபோக்காய்
ஒரு விளையாட்டு…சுழியின் பிம்பங்கள்
யாவும் கல்லடிபட்ட நீரின் சலனமே!
சுழிகளின் ஆக்கிரமிப்பு குறைய மீண்டும்
தன்னிலைக்குத் திரும்பும்… வாழ்க்கையில்
தோன்றும் சஞ்சலங்களும் நீர்க்குமிழி போல்தான்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நீர்ச்சுழி
previous post