நுதலின் முதற்பொருளாய்
உருக்கொண்டு
கருப்பொருளின் காட்சியாய்
சாட்சி சொல்லும்
சிவந்தநிறத் துகள் கூட்டம்
வண்ணச் சிம்மாசனத்தின்
ஏந்தல் நீ!
ஆதி தனபால்
நுதலின் முதற்பொருளாய்
உருக்கொண்டு
கருப்பொருளின் காட்சியாய்
சாட்சி சொல்லும்
சிவந்தநிறத் துகள் கூட்டம்
வண்ணச் சிம்மாசனத்தின்
ஏந்தல் நீ!
ஆதி தனபால்