படம் பார்த்து கவி: நெகிழி பொத்தல்

by admin 1
38 views

நிறமில்லா நீரை வண்ணமயமாக்கும் நெகிழி குடுவை,
வண்ணமயமான ஆடைக்குகொன்று,
அழகுகொன்று,
மண் பானையில் அருந்திய நீரை,
குடுவைக்குள் அடைத்து விற்று நோயை அழைத்து
ஓவ்ஷதம் தேடும் அறிவீலி உலகில்..
நானே ராஜா
நானே எதிரி…
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!