காலக் கண்ணாடி சாட்சியாய் வாழ்க்கை
உருண்டோடிட…..அன்று ஆண்களின்
கைப்பாவைகளாய்ப் பெண்கள்….பகடைகள்
எப்படியோ புரண்டிட இன்றோ நிலைமையே
வேறு….எடுப்பார் கைப்பிள்ளையாய் உருண்டு
திசை மாறியதோ அறிவார் எவரோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பகடை
previous post
காலக் கண்ணாடி சாட்சியாய் வாழ்க்கை
உருண்டோடிட…..அன்று ஆண்களின்
கைப்பாவைகளாய்ப் பெண்கள்….பகடைகள்
எப்படியோ புரண்டிட இன்றோ நிலைமையே
வேறு….எடுப்பார் கைப்பிள்ளையாய் உருண்டு
திசை மாறியதோ அறிவார் எவரோ?
நாபா.மீரா
