குழந்தைகளே !
படியுங்கள்- நானும்
இறக்கும் வரை
படிக்கிறேன்
கரையில்.
நீங்களும்
வாழும் வரை
படியுங்கள்
உலகில்.
நான் படித்தால்
மழை வரும்.
நீங்கள் படித்தால்
அறிவு வரும்.
செ.ம.சுபாஷினி
குழந்தைகளே !
படியுங்கள்- நானும்
இறக்கும் வரை
படிக்கிறேன்
கரையில்.
நீங்களும்
வாழும் வரை
படியுங்கள்
உலகில்.
நான் படித்தால்
மழை வரும்.
நீங்கள் படித்தால்
அறிவு வரும்.
செ.ம.சுபாஷினி
