படம் பார்த்து கவி: பட்ஸ்

by admin 2
61 views

சுகம் தந்ததால் என்னவோ
குளித்து முடித்த உடனே
குடைப்பானை தேடுகிறோம்
மெல்ல,மெல்ல
உனக்கு தலைவலியாய்
அமைவான் என அறியாமலே
காதோடு அணைத்து கொள்கிறோம்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!