பானையில் வெல்லம் இல்லை
பொங்கி வழிகின்ற
வெண் பொங்கல் தான்
செய்வாய் என்றாய்
உனக்கு தெரியாது
உன் எச்சம் பட்டால்-அது
சக்கரை பொங்கல் தான்!
-லி.நௌஷாத் கான்-
பானையில் வெல்லம் இல்லை
பொங்கி வழிகின்ற
வெண் பொங்கல் தான்
செய்வாய் என்றாய்
உனக்கு தெரியாது
உன் எச்சம் பட்டால்-அது
சக்கரை பொங்கல் தான்!
-லி.நௌஷாத் கான்-
