படம் பார்த்து கவி: பாரம்பரியம்

by admin 1
92 views

மண்பாண்ட பயன்பாடு
மறைந்து பரம்பரை
குடிசைத் தொழில்
கலையாக மாறிட
பிள்ளைகள் வெளிநாடு
ஆடம்பர வீடு மகிழுந்து
வசதிகளோடு பெற்றோர்
மூலப் பொருளை
தேடி அலைந்து
ஆலயம் திருமணம்
பயன்பாட்டுக்கு
மண்பாண்டங்கள்
உருவாக்கி வழங்கி
வாழும் சுதேசிகள்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!