பாலில்லை என்பதால்
அழும் குழந்தைக்கு
அன்னை கொடுத்தாள்
சிப்பர்.
நேர்மைக்கு
ஆளில்லை
என்பதால்
அனைவர் வாயிலும்
இலவசம் என்ற
சிப்பர்.
செ.ம.சுபாஷினி
பாலில்லை என்பதால்
அழும் குழந்தைக்கு
அன்னை கொடுத்தாள்
சிப்பர்.
நேர்மைக்கு
ஆளில்லை
என்பதால்
அனைவர் வாயிலும்
இலவசம் என்ற
சிப்பர்.
செ.ம.சுபாஷினி