படம் பார்த்து கவி: புகையும், இசையும்

by admin 1
16 views

கைகள் கருவிதனில் அழகாய் இசை

மீட்டிட..வாயிலோ மாசு பரப்பிடும்

சிகரெட்டின் புகை வளையங்கள் …எதிரே

எலும்புகள் உருகி ஓடாய்க் காணும்

காட்சியிலும் சற்றும் அயரா மனிதன்….

அபஸ்வரமாய் ஒலிக்கும் இசையே ஒருவேளை

அவனது இறுதிப் பயணத்துக்குக் கட்டியமோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!