படம் பார்த்து கவி: பொன்னிறம் கொண்ட ரம்புத்தான்

by admin 2
61 views

ரம்புத்தான் பழம்*

சோலைகளில் செழித்த தோட்டம்,
பசுமை சாய்ந்த காற்றின் ஓசை,
பொன்னிறம் கொண்ட ரம்புத்தான்,
நதி அப்பால் நிலவின் பார்வை.

காலையில் புறப்படும் மணம்,
மாலையில் கதிரின் சொபனம்,
மகிழும் பசுமை நாட்கள்,
பழம் அல்லையோ அது இனிய பாடல்கள்?
உயிரின் உறவுகளோடு,
இனிய பல நினைவுகளோடு,
ரம்புத்தான் பழம்,
அன்பின் சின்னம்,
வாழ்வின் மெய்யகம்.

வேலியில் வளர்ந்தது சிறகுகள்,
வானில் பறக்க வந்தது கனிகள்,
இன்பம் தரும் செல்வம்,
மனதில் நிலவின் சந்தோஷம்.

அம்னா இல்மி

You may also like

Leave a Comment

error: Content is protected !!