குட்டி போட்ட பூனையாய்
அடுப்படியை சுற்றி திரிந்தேன்
ஏனோ
சுட்ட சோளத்தின் மொஹபத்தான வாசனை
தாதியின் அன்போடு
காற்றில் மகரந்தமாய் வீசியது!
-லி.நௌஷாத் கான்-
குட்டி போட்ட பூனையாய்
அடுப்படியை சுற்றி திரிந்தேன்
ஏனோ
சுட்ட சோளத்தின் மொஹபத்தான வாசனை
தாதியின் அன்போடு
காற்றில் மகரந்தமாய் வீசியது!
-லி.நௌஷாத் கான்-