படம் பார்த்து கவி: மகிழ்ச்சிப் பங்காளிகள் ‌

by admin 2
41 views

பலப்பல வண்ணங்களில்… போதையேற்றும் சுவைகளில்…
வாயில் மென்று… நாவில் சுவைத்து ருசித்து….. கரைந்தே போகும்…
என் ஆயுள் சில கணங்களே ஆயினும் ஓர் பெருமை என்னுள்…… நான் ஓர் உலகளாவிய மகிழ்ச்சிப் பங்காளன் என்பதில்……

‌நாபா. மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!