பயிரென செழித்து
பல்லாண்டு பலுகிப்பெருகியே
காலம் காலமாய்
காலத்தால் அழியாதிருந்திடவே
ஆயிரம் காலத்துப்பயிரெனவே
ஆன்றோரும் ஆசியுரைத்திட்ட
மணவுறவும் மனமொத்திராவிடில்
மணமுறிவாதலே நலமாமே
குமரியின்கவி சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
பயிரென செழித்து
பல்லாண்டு பலுகிப்பெருகியே
காலம் காலமாய்
காலத்தால் அழியாதிருந்திடவே
ஆயிரம் காலத்துப்பயிரெனவே
ஆன்றோரும் ஆசியுரைத்திட்ட
மணவுறவும் மனமொத்திராவிடில்
மணமுறிவாதலே நலமாமே
குமரியின்கவி சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
