மரகதமோ மாணிக்கமோ
மாடியில் இருப்பவருக்கே
மதிப்புடையதென ஆகலாம்
மண்குடிசையில் வாழ்வோருக்கு
மடிகுளிர பிடிஅரிசியே
மனம் மகிழச்செய்திடுமே
ஜே ஜெயபிரபா
மரகதமோ மாணிக்கமோ
மாடியில் இருப்பவருக்கே
மதிப்புடையதென ஆகலாம்
மண்குடிசையில் வாழ்வோருக்கு
மடிகுளிர பிடிஅரிசியே
மனம் மகிழச்செய்திடுமே
ஜே ஜெயபிரபா