படம் பார்த்து கவி: மலையும் ஒளியும்

by admin 2
51 views

என்னை காண செய்வதும் நீ
என்னை காணாமல் செய்வதும் நீ
என் கொண்டையில் பூவாக நீ ஒளிர
என்னை ரசிப்பது கூடுகிறது என்றது
சூரியனை பார்த்து
மலை பேசிகிறதோ
அடடே என்னே அழகு!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!