படம் பார்த்து கவி: சின்னஞ்சிறு

by admin 3
186 views

சின்னஞ்சிறு கையில்
சித்திரமாய் ஒரு குட்டி ஆந்தை,
அதன் அழகில் மெய்மறந்து
சிலையாய் நிற்கிறதோ
அந்தச் சின்னத் தங்கம்?
இரு குட்டி உயிர்கள்
மௌனமாய் ரகசியம் பேச,
பார்வைகள் பரிமாற,
இமைகள் இமையாது
அதிசயம் காண்கிறது!

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!